ரசிப்பு...




அவனை
அதிகமாய் ரசித்த
என் கண்களுக்கு;
கோபமாய்
கரியை பூசினேன்
இறுதியில் -உன்
மை இட்ட கண்கள்
அழகு என்று
என்னை ரசிக்க
தொடங்கிவிட்டான்...

*** யாமி ***

5 comments:

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...