வணக்கம் நண்பர்களே,
கடந்த 16/08/2014 அன்று
சென்னை கே.கே நகரில் உள்ள
"டிஸ்கவரி புத்தக நிலையத்தில்" எனது
மூன்றாவது புத்தகமான
"என் தேவதை நீயடா" கவிதை தொகுப்பு,,,
சிறப்பு விருந்தினர்கள் மற்றும்
முகநூல் நண்பர்கள் தலைமையில்
நடிகர் திரு.ரஞ்சித் அவர்கள் வெளியிட,,,
புலவர்குரல் திரு.ராமாநுசம் அய்யா அவர்கள்
பெற்றுக்கொள்ள,
விழா சிறப்புற நடை பெற்றது...
கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...
யாமிதாஷா...