காதலனே!!!
வேதனை...
பூக்கள் கிள்ளியதால்
அழுகிறேன்
பூமி நனைய
ஏங்குகிறேன்,
கொலுசு ஓசையை கூட
வெறுக்கிறேன்
கொடுமை இதுவென
உணர்கிறேன்,
என் உயிரை உருக்கும்
உன் வார்த்தைகளை
இன்னமும்
ஒத்திகை பார்க்கிறது
என் இதயம்...
அழுகிறேன்
பூமி நனைய
ஏங்குகிறேன்,
கொலுசு ஓசையை கூட
வெறுக்கிறேன்
கொடுமை இதுவென
உணர்கிறேன்,
என் உயிரை உருக்கும்
உன் வார்த்தைகளை
இன்னமும்
ஒத்திகை பார்க்கிறது
என் இதயம்...
Subscribe to:
Posts (Atom)