மகிழ்ச்சி

ஆடிக் களிக்கிறேன்;;;
அவன் அன்பில்
திளைக்கிறேன்
கொட்டும் வெயிலில்
நனைகிறேன்;
சுட்டுவிடும் மழையில்
குளிக்கிறேன்;
எதற்கும்
துணிந்து விட்டேன்,,,
எமனே வந்தாலும்
கை குலுக்கி
காப்பி கொடுப்பேன்...
அவன் என்னை
தேவதைங்குறாங்க...

*** யாமி ***



4 comments:

  1. அருமை ...

    என்னே வரிகள்...!!!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. very nice...
    ullathil ulla kadhalukku nandri.

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...