வெட்கம்

அப்படி பார்க்காதேடா;
பகல் இரவு பாராமல் 
பூத்து விடுகிறது,,,
வெட்கம்...




No comments:

Post a Comment

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...