உன் கழுத்தில் - கத்தி வைத்தா?கேட்டேன்; என் கழுத்தில் மாலையிடவா என்று இல்லையே!!! உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்றவா விரும்பினேன்; இல்லையே!! நீ
பார்த்திருக்க வேண்டாம்; உன் பரிசுப் பொருட்கள் வேண்டாம்; பகல்
இரவாய் கொஞ்சல்களும்; பக்கம் பக்கமாய் கடிதங்களும்
வேண்டாம்,,,
நீ என்னை நேசிக்க கூட வேண்டாம்... நான் உன்னை
காதலிப்பதையும் -உனக்காய் காத்திருப்பதையும் தடுக்காமல் இருந்தாலே போதுமடா...