பூக்கள் கிள்ளியதால் அழுகிறேன் பூமி நனைய ஏங்குகிறேன், கொலுசு ஓசையை கூட வெறுக்கிறேன் கொடுமை இதுவென உணர்கிறேன், என் உயிரை உருக்கும் உன் வார்த்தைகளை இன்னமும் ஒத்திகை பார்க்கிறது என் இதயம்...
No comments:
Post a Comment
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...
No comments:
Post a Comment
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...