அவன் நினைவுகளுடன் நான்...

அனைத்தையும்
கற்றுத் தந்தான்
எனக்கு;;;
அவனில்லாமல்
தனிமையில்
எப்படி வாழ்வது
என்பதையும் சேர்த்து...

யாமிதாஷா...

2 comments:

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...