காதல்

இவள் நிறத்திற்கும் 
அவன் பணத்திற்கும் 
பொருத்தமே இல்லை! என்று 
பார்ப்பவர்கள் 
உணர்ந்து கொள்வதில்லையடா... 
நம் இதயத்தில் பிறந்த காதல்
உனக்கும் எனக்கும் 
இடையில் 
இன்னும் நம் குழந்தையாய் 
வாழ்கிறது என்பதை...

...யாமிதாஷா

2 comments:

  1. arputhamaana varigal..

    ReplyDelete
  2. kaathal enndrum ilamaiyaga vaithirukkum kaathalargalai......parisu pettra kavithaiyo....

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...