வாழ்க்கை கொடு...
கூவி கூவி
அழைக்கிறாள்
பூக்காரி
அந்த பூவைத்தான்
கொஞ்சம்
வாங்கிக் கொடேன்
என்னோடு
கொஞ்ச நேரமாவது;
உன்னோடு
வாழ்ந்து விட்டு போகட்டும்...
யாமிதாஷா...
No comments:
Post a Comment
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...