என் அவன்
பாவப்பட்ட என் மனசு
அவன் பாசத்துக்கு
வாக்கப் பட்டு;;;
பசி,தூக்கம் இல்லாம
பைத்தியம் போல
அலையவிட்ட,,,
அவன்
எங்கிருந்தோ வந்தானோ???
எனக்கு
ஏன் அன்பைத் தந்தானோ???
ஏந்தி நிற்கவில்லையே
அவனிடம்;;;
இப்போ
ஏங்கித் தவிக்க விட்டானே
தனிமையுடன்...
யாமிதாஷா...
மௌனம் வேண்டாமே!
மனதில் உள்ளதை
பகிர்ந்து விடுங்கள்;
மௌனமாய் மட்டும்
இருந்து விடாதீர்கள்;
மௌனத்தின் இரைச்சலை
நம்மால் தாங்க முடியாது...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)