உயிரே...

என் குருதி கலந்து
நரம்பில் நுழைந்து
நான்காய் பிரிந்து
உடலில் நிறைந்து
உயிரில் உறைந்து போனாய்
என்னவென்று சொல்ல
என்னுள் நுழைந்த
உன் நினைவுகளை...